Tuesday, December 14, 2010

கவிதை மலர‌


காதலித்து பார் கவிதை வரும்
இயற்கை ரசித்து பார் கவிதை வரும்
இசை கேட்டு பார் கவிதை வரும்
தனிமையில் இருந்து பார் கவிதை வரும்
உலகததை ரசித்து பார் கவிதை வரும்
உல‌க‌தை வெறுத்து பார் க‌விதை வ‌ரும்
தோழ்விகள் கண்டு பார் கவிதை வரும்
வெற்றியில் களித்து பார் கவிதை வரும்
கடவுளை ஆராதித்து பார் கவிதை வரும்
கடவுளை ஆராய்ந்து பார் கவிதை வரும்
இள‌மை ர‌சித்து பார் க‌விதை வ‌ரும்
முதுமையை மதித்து பார் க‌விதை வ‌ரும்
உண‌மையை உண‌ர்ந்து பார் க‌விதை வ‌ரும்
பொய்மை விர‌ட்டி பார் க‌விதை வ‌ரும்
உற‌வுக‌ளை விரும்பி பார் க‌விதை வ‌ரும்
உற‌வுகளை இழ‌ந்த பின் பார் க‌விதை வ‌ரும்
நீதியாய் ந‌ட‌ந்து பார் க‌விதை வரும்
அநீதியை க‌ட‌ந்து பார் க‌விதை வ‌ரும்
நீ க‌விதையை ர‌சித்து பார் க‌விதை வ‌ரும்

கண்களில் விழுந்து என்னங்களில் மலர்வது கவிதை
உன் கண்களை திறந்து உன் என்னங்களிற்கு வழி விடு
உன்னில் இருந்து தினம் தினம் கோடி  கவி மலர் பூக்கும்

No comments:

Post a Comment