Tuesday, December 14, 2010

Mother's DaY



பாசம் என்பது வேசம் இன்றி...
நீ..நான்.. ஏன் அனைத்து ஜிவனும்...
பெற முடிந்த‌ ஒறே இட‌ம் தாயிட‌ம் ம‌ட்டுமே...
அம்மா என்று சொல்லி பார்...
நீ க‌ட‌வுளை உண‌ர்வாய்...
நீ தூய‌வ‌ன் ஆணாய்...
பாச‌ம் என்பதின் தொட‌க்க‌ம் நீ அம்மா...
எனக்கு நோய் துன்ப‌ம் எது வந்தாலும்...
உன் ம‌டியில் என் த‌லை வைத்து...
உறங்கிய போது ம‌றைந்தது...
நீ ம‌று ஜென்மம் கண்டு...
என் ஜ‌ன‌ன‌ம் த‌ந்தாய்...
அன்று முத‌ல் இன்று வ‌ரை...
உன் பாச‌ம் ச‌லிக்க‌வில்லை...
நட்பு காத‌ல் இங்கும் நாம் தேடுவ‌து...
நீ தந்த‌ அதே அன்பு ம‌ட்டுமே...
நான் சேயான‌ போது தாயாகி...
இன்று வ‌ரை எனை காத்தாய்...
நீ சேயாகும் போது நான் தாயாகி...
உனை காப்பேன் அம்மா...

இந்த கவிதை என் தாய்க்கு நான் வாசித்து காட்டினேன்
என் தாய் கண்களில் கண்ணீர் நிறைய எனை தழுவி
முத்தம் தந்தார் நான் மீண்டும் பிறேந்தேன் இன்று
நான் அவர் கண்களில் என் மகன் என்னை பார்பான்
என்ற நம்பிக்கை இன்று பார்த்தேன்
என் தாய் இக் கவிதை எழுதி தரும் படி கேட்டு
எழுதி கொடுத்தேன் சந்தோசம் அடைந்தேன்


தாய் தந்தை அனாதை போல் விடுதிகளில் விடுவோரே
நீங்கள் விடும் அந்த நொடி நீங்கள்  மரணிக்கிறீர்.


I LOVE YOU AMMA...I LOVE YOU AMMA...I LOVE YOU AMMA... Kiss Kiss Kiss Kiss Kiss


No comments:

Post a Comment